
நான்கையும் மறந்து விடுவோமே: ""வாழ்க்கை என்றால் நாலும் நடக்கத்தான் செய்யும், அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்,'' என சாதாரணமாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம். நிஜமும் அது தான். வாழ்க்கையில் அப்படி என்ன நான்கும் நடக்கும் என்கிறார்கள் என்று ஆராய வேண்டும்.
நம்முடைய வாழ்க்கை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கருவிகளால் (கரணம்) இயக்கப் படுகிறது. கரணம் என்ற சொல் லுக்கு விருப்பம் என்ற பொருளும் உண்டு. மனம் விரும்பியபடி புத்தி செல்லும். புத்தி சித்தத்தை மாற்றும். தான் என்ற அகங்காரத்தைத் தோற்றுவித்து நம்மை அழிவுக்கு இழுத்துச் செல்லும். எனவே மனம், புத்தி ஆகியவை நல்ல முறையில் இயங்கி, சித்தம் போக்கு சிவன் போக்காக இருக்க (கடவுளையே நினைக்க வேண்டும்) பிரார்த்திக்க வேண்டும். சிவசிந்தனையில் மனம் சென்றால் அகங்காரம் நீங்கி விடும்.
மனிதனாக மட்டுமின்றி புழு, பூச்சிகளாக கூட இழிநிலையான பிறவிகள் ஏற்படுகின்றன. அந்தப் பிறவிகள், வியர்வை, கிழங்கு, விதை, கருப்பை ஆகிய நான்கு வழிகளில் உண்டாகின்றன. எந்த வழியில் பிறந்தாலும் துன்பத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும். மண் புழுவாகப் பிறந்து நிலத்துக்கு நன்மையே செய்தாலும் கூட, விவசாயியின் மண் வெட்டிக்கு இரண்டு துண்டாகி அவஸ்தைப் பட வேண்டும். எனவே, இந்த நான்கு வகைபிறவியிலும் இருந்து விடுதலை கேட்க வேண்டும். நான்காம் திருநாள் உணர்த்தும் தத்துவம் இதுவே. இன்று மதுரையின் மாதரசி அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் தங்கப் பல்லக்கு வாகனத்தில் உலா வருகிறார்கள்.
நம்முடைய வாழ்க்கை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கருவிகளால் (கரணம்) இயக்கப் படுகிறது. கரணம் என்ற சொல் லுக்கு விருப்பம் என்ற பொருளும் உண்டு. மனம் விரும்பியபடி புத்தி செல்லும். புத்தி சித்தத்தை மாற்றும். தான் என்ற அகங்காரத்தைத் தோற்றுவித்து நம்மை அழிவுக்கு இழுத்துச் செல்லும். எனவே மனம், புத்தி ஆகியவை நல்ல முறையில் இயங்கி, சித்தம் போக்கு சிவன் போக்காக இருக்க (கடவுளையே நினைக்க வேண்டும்) பிரார்த்திக்க வேண்டும். சிவசிந்தனையில் மனம் சென்றால் அகங்காரம் நீங்கி விடும்.
மனிதனாக மட்டுமின்றி புழு, பூச்சிகளாக கூட இழிநிலையான பிறவிகள் ஏற்படுகின்றன. அந்தப் பிறவிகள், வியர்வை, கிழங்கு, விதை, கருப்பை ஆகிய நான்கு வழிகளில் உண்டாகின்றன. எந்த வழியில் பிறந்தாலும் துன்பத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும். மண் புழுவாகப் பிறந்து நிலத்துக்கு நன்மையே செய்தாலும் கூட, விவசாயியின் மண் வெட்டிக்கு இரண்டு துண்டாகி அவஸ்தைப் பட வேண்டும். எனவே, இந்த நான்கு வகைபிறவியிலும் இருந்து விடுதலை கேட்க வேண்டும். நான்காம் திருநாள் உணர்த்தும் தத்துவம் இதுவே. இன்று மதுரையின் மாதரசி அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் தங்கப் பல்லக்கு வாகனத்தில் உலா வருகிறார்கள்.
There goes a say "We will have to face ups and downs in life.Also every happening is for some good reason."And most of the time its true.
Our Life is driven by our Mind and its intellectual thought, Body, overconfidence.We cogitate as we wish,and react as we cogitateThis paves way to over confidence wish may lead a person to the path of destruction.We can adapt ourself to spiritual path and seek the help of eternal power to be always constructive.Every living being suffers in their own way.Though an earth worm serves their best as natural manure,sometimes its hit by gardening tools. So we pray to God to getrid of these sorrows.
(Thanks to sasi , for translating )
Source : www.dinamalar.com